நாளும் ஓர் நபி மொழி (ஹதீஸ் இல 13) Ahmed abbasi, Riyadhi. M.A



- عَنْ أَبيْ هُرَيْرَةَ t قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ r: "الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ". سنن أبي داود رقم الحديث 5128, وسنن ابن ماجه, رقم الحديث 3745, قال العلامة محمد ناصر الدين الألباني عن هذا الحديث: صحيح.
 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஆலோசனை கேட்கப்படுபவன் நம்பிக்கைக்குரியவனாவான்'.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : அபூ தாவூத் 5128, இப்னு மாஜஃ 3745. அஷ்ஷேஹ் அல்பானீ (ரஹ்) இந்நபிமொழி ஸஹீஹானதெனக் கூறியுள்ளார்கள்.


ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) நலவின் பக்கம் யார் வழிகாட்டுகிறாரோ, அதைச் செய்தவருடைய கூலியும் கிடைக்கும்.
(2) தன்னிடத்தில் ஆலோசனை கேட்டு வருபவருக்கு மோசடி செய்வது கூடாது.
(3) தன்னிடத்தில் ஆலோசனை கேட்டு வருபவருடைய இரகசியங்களை வெளியிடுவது கூடாது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget