ரவ்ழது ரமழான் - 2019 (முழு விபரங்கள்)

ரவ்ழது ரமழான் - 2019

சமூக ஊடகங்களில் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி.

ஸஊதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைக்கழகமான அல் - இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியம் எதிர்வரும் ரமழானை முன்னிட்டு சமூக ஊடகங்களின் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் இவ்வருடமும் மூன்றாவது முறையாக “ரவ்ழது ரமழான்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.



போட்டி விபரம் :


இப்போட்டியானது அல் - இமாம் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் அகீதா, பிக்ஹ், ஹதீஸ், போன்ற பாடங்களிலிருந்து வினாக்கள் தினமும் (30 நாட்கள்) கேட்கப்படும். அவற்றிற்கான விடைகளை எழுதி உரிய மாகாண பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்தோடு இப்போட்டியில் 12 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பங்குபற்ற முடியும்.



பங்கு பற்றும் முறை :

இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ரமழான் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அவ்வினாக்களுக்கான விடைகளை மொத்தமாக (30 விடைகள்) தபால் மூலம் ஜூன் மாதம் 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.



பரிசு விபரம் :

முதல் 03 இடத்தை பெறும் அதிர்ஷ்ட சாலிகளுக்கு பெறுமதியான பரிசில்கள்.
4 - 10 வரை பணப்பரிசுகள்.
11 - 30 வரை ஆறுதல் பரிசுகள்.
30 – 50 வரை சிறப்பு பரிசுகள்
சிறந்த பெறுபேற்றை பெறுகின்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.



மேலதிக தகவல்களுக்கு :


இணையதளத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை website, WhatsApp, Facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Facebook - https://www.facebook.com/alimamslsf/

Twitter - https://twitter.com/alimamslsf
Twitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
WhatsApp இல் இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றில் (WhatsApp ல்) தொடர்புகொள்ளுங்கள். 

Ash. Waseem 0094 75 25 238 25
Ash. Hizbullah 00966 53 77 61 60 7




போட்டி விதிமுறைகள் :

  • ஒருவர் ஒரு விடைப்பத்திரம் மாத்திரம் அனுப்ப வேண்டும்.விடைகள் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பிரதிகள் (Photo copy, typing,) எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • போட்டியில் பங்கு கொள்பவர் 12 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.(இங்கு குறிப்பிடப்படும் பெயரே சான்றிதழில் பதியப்படும்)
  • விடைகள் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் பதியப்படும் பாடங்களிலிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.
  • விடைப்பத்திரங்கள் உள் நாடு, வெளி நாட்டில் இருக்கும் அனைவரும் தங்களது முகவரிகளை குறிப்பிட்டு தபால் மூலம் அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களும் இலங்கை முகவரியையே குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விடைகள் ஜூன் 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக உரிய முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகும்.
  • வெற்றியாளர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • விடைப் பத்திரத்துடன் பின்வரும் தகவல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
. பெயர் (ஆங்கிலத்தில்) :

· தந்தையின் பெயர் (ஆங்கிலத்தில்) :

· வயது :

· விலாசம் :

· மாகாணம் :

· தொடர்பிலக்கம் :



விடைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள் :


விடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மாகாணங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


சப்ரகமுவ மாகாணம் :

M.z. muhammad

217-B, Baduwatta,

Eheliyagoda.



மேல் மாகாணம் :

MAM. Mukram

65/14 St Josephs

Street, Grandpass,

Colombo - 14.



வடமேல் மாகாணம் :


Mohamed Imran

238/1 Hadirawalana

Ihalagama,wellewa

Kurunegala.



மத்திய மாகாணம் :

Moulavi AM. Ilham

No. 16/3 Gamdhiha gama,

Digana, Rajawella.



வட மத்திய மாகாணம் :

MR. Mujeefar

No:579 Ikkirigollewa,

Wahamalgollewa,

Anuradhapura.



ஊவா மாகாணம் :

JM. Hizbullah

Indhigaha Goda,

Guruthalawa,

Welimada.



தென் மாகாணம் :

F.R. Muhammed

55 Vajirajana Mawatha,

Weligama.



கிழக்கு மாகாணம் :

M. Lafir

63, Buhary Road,

Nintavur - 04

Ampara.



வட மாகாணம் :

AM. Rasif Riyadhi

No. 467 Almina

Puram, Husainiya

Puram, Paalavi,

Puttalam. 


போட்டி முடிவுத் திகதி : 17/06/2019 




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget