நாளும் ஒரு நபி மொழி 06 || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

-'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால்'-
(6) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகை தவிர வேறு (தொழுகை) இல்லை".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 710

(4, 5, 6 ஆகிய நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) கடமையான தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும் போது, உபரியான தொழுகைகளில் ஈடுபடாமல், அக்கடமையான தொழுகையை நிறைவேற்றும்படி இந்நபிமொழி (எமக்குத்) தூண்டுகிறது.

(2) கடமையான தொழுகைகளை கூட்டாக ஆரம்பத்திலிருந்தே நிறைவேற்றுவது உபரியான தொழுகைகளில் ஈடபடுவதை விட முக்கியமானதாகும்.

(3) மார்க்க விடயங்களில் நபியைப் பின்பற்றுவது உண்மையான, சரியான இறைநம்பிக்கையின் அடயாளமாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget