நாளும் ஒரு நபி மொழி 05 || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

- தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதின் சட்டம் -

(5) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 282

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) குறைவான தேங்கிநிற்கும் நீரில் மலசலம் கழிக்கலாகாது என்று இந்நபிமொழி உணர்த்துகின்றது. ஆற்றுநீர் கடல்நீர் போன்றவற்றிற்கு இத்தடையில்லை.

(2) இஸ்லாம் அசுத்தங்களை நீக்கி, சுத்தத்தை விரும்பும் ஒரு மார்க்கமாகும்.

(3) மனிதவாழ்வு நிலைக்க நீர் இன்றியமையாததாகும். எனவே அதனைப் பேணிப் பாதுகாப்பதும், அதனை அசுத்தப்படுத்தும் அருவருக்கத்தக்க பொருட்களை விட்டும் பாதுகாப்பதும் அவசியமாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget