நாளும் ஒரு நபி மொழி 18 || Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA


18-
 عَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ:  'مَنْ كَانَ لَهُ شَعْرٌ؛ فَلْيُكْرِمْهُ'. سنن أبي داود رقم الحديث 4163 قال العلامة محمد
 ناصر الدين الألباني عن هذا الحديث: حسن صحيح.


(18) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதை (அழகாக சீவி) கண்ணியப்படுத்தட்டும்'.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

ஆதாரம் : அபூ தாவூத் 4163. அஷ்ஷேஹ் அல்பானீ (ரஹ்) இந்நபிமொழி ஸஹீஹ், ஹஸன் எனும் தரத்திலுள்ளதெனக் கூறியுள்ளார்கள்.

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

  1. இஸ்லாம் அழகை விரும்பும் ஒரு மார்க்கமாகும்.
  2. எப்போதும் ஒரு முஸ்லிமுடைய தோற்றம் நல்லதாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்று இந்நபிமொழி தூண்டுகிறது.
  3. தலைவிரிகோலமாக இருப்பது இறையச்சத்துடையவோ, துறவரத்துடையவோ வெளிப்பாடல்ல.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget