நாளும் ஒரு நபி மொழி 14 || Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA

14-عَنْ أَبيْ هُرَيْرَةَ t أَنَّ رَسُوْلَ اللهِ r قَالَ: "مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ؛ وَإِذَا أُتْبِعَ
أَحَدُكُمْ عَلَى مَلِيْءٍ ؛ فَلْيَتْبَعْ". صحيح مسلم, رقم الحديث 33- (1564), وصحيح البخاري, رقم الحديث 2287, واللفظ لمسلم.


(14) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்'.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

ஆதாரம் : புஹாரி : 2287, முஸ்லிம் : 1564 (இவ்வார்தை முஸ்லிமில் இருந்து)





ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
  1. இழுத்தடிப்பதென்பது தனக்குச் செலுத்த முடியுமான கடனை தகுந்த காரணமில்லாமல் பிற்படுத்துவதாகும்.
  2. வசதியுள்ள ஒருவர் தான் கொடுக்க வேண்டிய கடனை தகுந்த காரணமில்லாமல் பிற்படுத்துவது ஹராம் என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.
  3. மக்களுடன் அழகியமுறையில் பழகுவதை இந்நபிமொழி தூண்டுகிறது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget