நாளும் ஓர் நபி மொழி (தொடர் 10) M.Ahmad (Abbasi, Riyadhi) M.A



-عَن أَبيْ هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: مَا عَابَ النَّبيُّ صلى الله عليه وسلم  طَعَامًا قَطُّ, إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ, وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ. صحيح البخاري, رقم الحديث 5409, و صحيح مسلم, رقم الحديث 187- (2064), واللفظ للبخاري.





(10) நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி : 5409, முஸ்லிம் : 2064 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)


ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
  1. உணவுப்பொருட்களைக் குறைசொல்லாமலிருப்பது இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களிலுள்ளதாகும். ஏனெனில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் மதிக்கப்பட வேண்டும், இழிவுபடுத்தப்படக்கூடாது.
  2. தான் நோய்வாய்ப்படாமலிருக்க, விரும்பாத உணவை உண்ணக்கூடாது, அவர் இன்னொருவரின் விருந்தாளியாக இருந்தாலும் சரி.
  3. ஒருவர் விரும்பாத உணவை அவருக்கு வற்புறுத்தி உண்ணவைக்கக் கூடாது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget