நாட்டையும் மார்க்கத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்

(எம்.எஸ்.எம். ரஸ்லான்- நூரி)
எமது பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரும் இரு புனிதஸ்தளங்களின் பொதுத் தலைவருமான அப்துர் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அஸ்ஸுதைஸ் அவர்கள் எமது பல்கலைக்கழகத்தில் “ நாட்டையும் மார்க்கத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் ” என்ற தொனிப் பொருளில் விஷேட உரையொன்றை ஆற்றினார்.

22.03.2017 அன்று எமது பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் ஸுலைமான் பின் அப்துல்லாஹ் அபல் கைல் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இதில் பெருங்திறளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இச் சொற்பொழிவு பல நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும். மேலும் இதில் பங்கு பற்றி கேள்விகளுக்கு பிதிலளித்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்குமாக முழு உம்ரா செலவையும் அப்துர் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அஸ்ஸுதைஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.



















கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget