மாதாந்த கூட்டம் 22.04.2017

எமது மாதாந்த கூட்டம் 22.04.2017 சனிக் கிழமை  54-501 இலக்க மாணவர் விடுதியில் காலை 06 மணிக்கு  இடம் பெறவுள்ளது. இதில் குர்ஆனிய கலைகள் எப்போது தோற்றம் பெற்றது என்ற தலைப்பில் செயலாளருடைய விஷேட உரையும், கோடைகால விடுமுறையில் பாட நெறி, பழைய மாணவர்களுடனான சந்திப்பு, இணையதளம், ஒன்றிய இலட்சனை, ஷீயா தொடர்பான ஆய்வு போன்ற இன்னும் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடவிருப்பதால்  ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வருகை தருமாறு தயவாய் வேண்டுகிறேன்.
 .
இவ்வண்ணம்
செயலாளர்.
முக்ரம் முஹம்மது அலி

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget