நாளும் ஒரு நபி மொழி 09 || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

(9) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ் ஓர் அடியானின் குறைகளை இவ்வுலகில் மறைத்துவிட்டால் அதனை அவன் மறுமையிலும் மறைக்காமல் இருப்பதில்லை".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).  ஆதாரம் : முஸ்லிம் : 2590 

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்த அருளிலுள்ளது தான், அடியார்கள் செய்யும் தவறுகளை, அவர்கள் பாவமீட்சி பெறுவதற்காக, அவர்களை இழிவாக்காமல் மறைத்து விடுகிறான். பின்னர் (அவர்கள் பாவமீட்சி பெறும்போது) அவர்களுடைய பாவமீட்சியை ஏற்று அவர்களை மன்னித்துவிடுகிறான்.

(2) அடியார்களுடைய பாவங்களுக்காக அல்லாஹ் அவர்களுக்கு தண்டனை வழங்காமல் அவர்களுடைய பாவங்களை மறைத்து, அவர்களுக்கு உபகாரம் செய்ததால் அவனுக்கு நன்றி செலுத்துவது அடியார்கள் மீது கடமையாகும்.

(3) பாவங்களில் மூழ்கியிருந்து (அதற்கான தண்டனை கிடைக்காததையிட்டு) மார்க்கத்தை கேவலப்படுத்தக்கூடாது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget